Day: September 18, 2020

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 20தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 20

“அண்ணே எம்பேரு ரத்தினசாமி. எங்க அப்பாரு உடன்குடில கருப்பட்டி கம்பனி வச்சுருக்காரு. கிருஷ்ணசாமி கருப்பட்டின்னா தூத்துக்குடி பூர பேமஸ்” லூசா இவன். இதையெல்லாம் என்கிட்டே ஏன் சொல்றான் என்றபடி ஒல்லியாய், கருப்பாய், உயரமாய் தன் முன் நின்ற ரத்தினசாமியைப் பார்த்தான் ஜிஷ்ணு.