அத்தியாயம் – 9 ரஞ்சன் அகிலாண்டத்தை வற்புறுத்தினான். “சொல்லு” என்றார் அகிலாண்டம் “என்னத்த சொல்ல. எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு. நல்ல பொண்ணு. அழகானவ. அம்மா அப்பா கிடையாது. பெரியப்பாதான் கார்டியன். அவளோட வீட்டையும் நிலத்தையும் கவனிச்சுக்கிறார் போல.
Day: August 1, 2020
ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 29’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 29’
29 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மறுநாள் மித்துவிற்கு வளைகாப்பு நிகழ்ந்தது.. அனைவரையும் பார்த்த மகிழ்ச்சியில் அன்றும் அவள் சுற்றிக்கொண்டே, ஏதாவது வேலை செய்ய, பேசியபடியே இரவு தூங்க வெகு நேரம் ஆகிவிட்டது..மித்ரனுக்கு சொல்லி சொல்லியே களைத்துபோனதுதான் மிச்சம்..அடுத்த நாள்