காதல் வரம் நாவல் எழுதியவர் – தமிழ் மதுரா. வாசிப்பவர் – ஹஷாஸ்ரீ
Related Post
தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 8’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 8’
“ஒரு குட்டிப்பையன் ஒரு கப் குடிக்க யாராவது ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்குவாங்களா? பேசாம அவருக்குக் காப்பிக்கு பதில் சாயந்தரம் இதைக் கலந்து தாம்மா. அப்படியே வச்சிருந்தா கட்டி விழுந்திடும்” தாயிடம் சலித்துக் கொண்டாள் வைஷாலி. சிவா அங்குதான் அமர்ந்திருந்தான்.
தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’
மும்பையில் பருவமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. சாலையில் பெருக்கெடுத்த நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நவி மும்பையிலிருந்து அந்தேரிக்கு பயணம் செய்தே களைத்துப் போனான் ரங்கராஜ். “சாதாரணமாவே குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். இப்ப ட்ரைன் லேட் அது இதுன்னு பயணம்