Day: March 14, 2020

சாவியின் ஆப்பிள் பசி – 9சாவியின் ஆப்பிள் பசி – 9

ஒரு வாரம் வரை கொலைக் கேஸ் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இன்ஸ்பெக்டர் முனகாலா கூப்பிட்டு விடுவார் என்று சாமண்ணா தினமும் எதிர்பார்த்தான். யாரும் கூப்பிடவில்லை. வக்கீலிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லை. அரிதாரம் பூசிக் கொள்ளாத நாட்கள் எல்லாம் அவனுக்கு அறவே

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 27யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 27

பனி 27   அன்று மாலையில் அமைதியாக அனைவரும் தத்தமது வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவருமே ஆதி, கிருஷியைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தனர். ஆதி களைப்பின் காரணமாக உறங்கி விட கிருஷி இன்று கோலேஜில் பத்து நாட்கள் ஸ்டடி லீவ்