Day: February 1, 2020

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 12

12  வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்துவிட்டான். ராத்திரி முழுவதும் தூக்கமில்லை. விடிந்தால் தன் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற பயம் அவனைத் தூங்கவிடவில்லை. அதைவிடக் கூடவும் அகிலா அவனுடைய இதயத்தை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள்.   மாணவர் இல்லக் கேன்டீனில் அவள் கையை அவன்