வணக்கம் தோழமைகளே. இனி எந்தன் உயிரும் உனதே புத்தகம் கிண்டிலில் உங்களுக்காகப் பதிவிட்டிருக்கிறேன். உங்களது ஓய்வு நேரத்தை பாரியும் லல்லியும் இனிமையாக்குவார்கள் என்று நம்புகிறேன். புத்தகம் படியுங்கள், குடும்பத்தினரிடம் உரையாடுங்கள், நல்ல இசையைக் கேளுங்கள், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். மொத்தத்தில் பாரியையும்
பூவெல்லாம் உன் வாசம் – என்ன ஆனது. Please update
சூப்பர்…வெயிட்டிங் மேம்😍😍😍
நன்றி அமுதா. தைப் பொங்கலன்று முதல் பதிவு.
மதுரா கதையின் தலைப்பும் கவர் பேஜ் டிசைனும் மனசை அள்ளுது.லவ் ஸ்டோரி போல இருக்கே. உன்னிடம் மயங்குகிறேன் மாதிரி யா. வெய்ட்டிங் டியர். நியு இயர் கிப்ஃட்டடுக்கு நன்றி. வீக்லி இரண்டுஅப்டேட் போடும்மா
நன்றி சாரதா. லவ் ஸ்டோரி தான் உங்களுக்கு பிடிக்கும். வீக்லி ஒரு அப்டேட் நிச்சயம். முடிந்தால் இரண்டாவது தருகிறேன்.