Tamil Madhura தமிழமுது சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 18

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 18

  குறள் : 155 அதிகாரம் : பொறையுடமை

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

விளக்கம்:

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 20சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 20

குறள் :361     அதிகாரம் : அவாவறுத்தல் அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்த வாஅப் பிறப்பீனும் வித்து. விளக்கம்: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர். Download WordPress Themes Free

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 13

குறள் எண் : 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். விளக்கம்: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். Download Premium WordPress

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் -1சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் -1

குறள் எண் : 1122 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. விளக்கம்: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை. Download Nulled WordPress Themes Download Premium