Day: March 18, 2019

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10

அத்தியாயம் – 10   நாட்கள் அது பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் ஒரு தடவையாவது சஞ்சயன் வைஷாலிக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான். வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்கள். சஞ்சயனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழையபடி பழக ஆரம்பித்திருந்தான்.   அன்று

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 6உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 6

ஜெயேந்தர் மாராவிடம் ஈஸ்வர் எழுதிய கடிதத்தைப் படிக்கத் தந்தான். “மரணமே… நீ யாரும் பதலளிக்க விரும்பாத அழைப்பு. சிலர் உன்னை வரவேற்கலாம். ஆனால் பலருக்கு நீ தருவது மனவலியை மட்டுமே. இப்படி இருக்கும்போது உன்னை பெரிதாகப் பார்த்து எல்லாரும் பயப்படணும்னே இதெல்லாம்