மறுநாள் ஸர்தார்பவன் ஹோட்டலுக்குப் போனேன். மனோகரி மட்டும் அறையில் தனியாக இருந்தாள். அவள் தகப்பனார் என்னைப் பார்ப்பதற்காகத்தான் போயிருப்பதாகச் சொன்னாள். அன்றிரவு தன்னால் எனக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பற்றி வருத்தம் தெரிவித்தாள். “இது என்ன பிரமாதம்? சில நிமிஷ நேரம்
Day: February 8, 2019
அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 06அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 06
”என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட குணரூபா!” என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் திருவடிகளைப் பணிந்து அடியாள் எழுதும் கடிதத்தை முழுவதும் படிக்கக் கோருகிறேன். பிராணேசா! தங்களைக் கண்ட நாள் முதல் எனக்குத் தங்கள் மீது அளவுகடந்த ஆசை உண்டாகிவிட்டது.