Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன்

தொலைந்துவிட்ட என்னை

நிச்சயம் முயன்று முத்தமிடுவேன்

உனைக் காட்டிய கண்ணை

தெவிட்டாமல் பார்த்திருப்பேன்

என் விழி குடிக்கும் உன்னை

கண்ணாளா  உன் கண்ணசைவில்

துளிர்க்கும் எந்தன் பெண்மை!!

 

காட்சிகள் அனைத்தும் திரிந்து

நீ மட்டுமே நிற்க,

காதல் தழலில் கசங்குகிறேன்

நான் என்ன செய்ய?!!

கண்ணுள்ளே கனவில் மட்டும்

வந்துபோவதை நிறுத்து

என்னை உனதாக்கிக்கொள்

என் இமைகளில் முத்தம் கொடுத்து!!!

— அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அவனவளின் ஆதங்கம்அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்   குடும்பமே குழந்தையின் வருகையை குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர் அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர் குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர் நாட்கள் நகர்ந்தது வசந்தம் வந்தது

அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

தஞ்சம் வரவா?!!   விழியைத் திருப்பி என்னைப் பாரடா எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ? என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ? சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட மலர்களைக்

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா     நீ – நான் கவிதை ஒன்று