Tamil Madhura கவிதை நிலவு – (கவிதை)

நிலவு – (கவிதை)

Image result for நிலா

 

நிலவு

 

இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே
பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே
கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே
விண்மீன் கூட்டத்தின் தலைவனே!
ஒரு காலம் தோன்றுதலும்
ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே
உன்னைக் காண மனம் துடிக்குதடா
உன்னைக் கண்டு உள்ளம் மகிழ்ந்ததடா
உன் அழகைக் கண்டு வியக்கிறோம்
உன் பண்பாகிய குளிர்ச்சி கொண்டு வாழ்கிறோம்
தன் கலங்கத்தையும் மறைத்து பிறரை மகிழ்விப்பவனே
உன்னைப் போல் அனைவரும் வாழ வாழ்த்துவாயாக

~ஸ்ரீ!!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘என் இமைகளில்’ (கவிதை)

தேடித் தேடிப் பார்க்கிறேன் தொலைந்துவிட்ட என்னை நிச்சயம் முயன்று முத்தமிடுவேன் உனைக் காட்டிய கண்ணை தெவிட்டாமல் பார்த்திருப்பேன் என் விழி குடிக்கும் உன்னை கண்ணாளா  உன் கண்ணசைவில் துளிர்க்கும் எந்தன் பெண்மை!!   காட்சிகள் அனைத்தும் திரிந்து நீ மட்டுமே நிற்க,

அவனவளின் ஆதங்கம்அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்   குடும்பமே குழந்தையின் வருகையை குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர் அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர் குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர் நாட்கள் நகர்ந்தது வசந்தம் வந்தது

புன்னகையே பதிலாய் (கவிதை)புன்னகையே பதிலாய் (கவிதை)

வணக்கம் தோழமைகளே! நமது தளத்துக்கு தனது கவிதை மூலம் வருகை தந்திருக்கும் சுரபி மூர்த்தி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.  இத்தனை அழகாய் காதலை சொல்லும் காதலிக்கு அவனின் புன்னகை கிடைக்காமலா போய்விடும் சுரபி.  அன்புடன், தமிழ் மதுரா     புன்னகையே