Tamil Madhura கவிதை நிலவு – (கவிதை)

நிலவு – (கவிதை)

Image result for நிலா

 

நிலவு

 

இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே
பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே
கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே
விண்மீன் கூட்டத்தின் தலைவனே!
ஒரு காலம் தோன்றுதலும்
ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே
உன்னைக் காண மனம் துடிக்குதடா
உன்னைக் கண்டு உள்ளம் மகிழ்ந்ததடா
உன் அழகைக் கண்டு வியக்கிறோம்
உன் பண்பாகிய குளிர்ச்சி கொண்டு வாழ்கிறோம்
தன் கலங்கத்தையும் மறைத்து பிறரை மகிழ்விப்பவனே
உன்னைப் போல் அனைவரும் வாழ வாழ்த்துவாயாக

~ஸ்ரீ!!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)புதுமை பெண்ணின் மாற்றம் – (கவிதை)

புதுமை பெண்ணின் மாற்றம் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வாழ்பவள் பாரதியின் பொன்மொழி படி நடப்பவள் உன்னைக் கண்டு தலைகுனியும் போதும் உன் கண்களை தவிர்க்கும் போதும் மட்டும் மறக்கிறேன் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் ~ஸ்ரீ!!~

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதைப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே! நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்  தமிழ் மதுரா.

ப்ரியவதனாவின் காதல் மனதுப்ரியவதனாவின் காதல் மனது

வணக்கம் தோழமைகளே நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் ப்ரியவதனாவை வரவேற்கிறோம். நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்,