Related Post

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 01சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 01
அதிகாலை நேரம்… பனித்துகள்களின் ஈரம் கலந்து சுகமாய் வீசிய காற்று… மெலிதாக ஆதவனின் வெளிச்சக்கீற்றுகள் பரவியிருக்க, தாய்மார்கள் தங்கள் வீட்டு வாயிலைப் பெருக்கும் சப்தமான, ‘சர் சர் சர்…’ என்பது, அங்கிருக்கும் பறவையினங்களின் சப்தத்தோடு கலந்து இசைத்துக் கொண்டிருந்தது. சுற்றத்தில்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77
77 – மனதை மாற்றிவிட்டாய் பாட்டி, ஈஸ்வரி, சந்திரா அனைவர்க்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஈஸ்வரி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அழத்துவங்க அனைவரும் அவரை சமாதானபடுத்தினர். பின் ஆதியும், திவியையும் அழைத்து திருஷ்டி சுற்றி போட்டுவிட்டு பட்டுப்புடவை வேஷ்டி கொடுத்து கட்ட சொல்லி

KSM by Rosei Kajan – 29KSM by Rosei Kajan – 29
அன்பு வாசகர்களே! இக்கதை ஏற்கனவே பெண்மை, லேடீஸ்விங்க்ஸ் தளங்களில் பதியப்படுகையில் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது . புத்தகமாக வெளியிடப்பட்ட போதும் அதே வரவேற்பு. புதிய கதை ஆரம்பிக்கும் வரை என்றுதான் மீண்டும் போடத் தொடங்கினேன் . அதுவும் கிழமைக்கு