Tamil Madhura Uncategorized KSM by Rosei Kajan – 29

KSM by Rosei Kajan – 29

அன்பு வாசகர்களே!

இக்கதை ஏற்கனவே பெண்மை, லேடீஸ்விங்க்ஸ் தளங்களில் பதியப்படுகையில் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது .

 புத்தகமாக வெளியிடப்பட்ட போதும் அதே வரவேற்பு.

புதிய கதை ஆரம்பிக்கும் வரை என்றுதான் மீண்டும் போடத் தொடங்கினேன் . அதுவும் கிழமைக்கு மூன்று அத்தியாயங்கள் .

( ‘ஒன்றாகப் போட்டால் தான் என்ன?’ என்று யார் யாரெல்லாம் திட்டினீங்க ? 

‘அட! உங்களைப்போய் திட்டுவோமா?’ என்று பரவலாகக் கேட்குதே ! 

உங்களை நம்பாமலா? நம்புகிறேன் மக்களே )

கடந்த இரண்டரை மாதங்களாக பொறுமையாகக் காத்திருந்து  வாசித்து, உங்கள் கருத்துகளை பகிர்ந்து என்னை மிகையாக சந்தோசம் கொள்ள வைத்துவிட்டீர்கள். இதைவிட வேறென்ன வேணும் சொல்லுங்கோ.

ரோசி ஹாப்பியோ ஹாப்பி.

ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான உங்கள் ஒவ்வொருவரினதும்  கமெண்ட்ஸும் ஹா..ஹா..ரசிச்சு சிரித்துக்கொண்டே வாசிச்சேன் . 

மிக்க மிக்க நன்றி மக்களே! இதைவிட வேறென்ன சொல்ல ..

எனது முடிந்த கதைகள் சில என் சைட்டில் உண்டு . விரும்பினால் வாசியுங்கள்.

 

 

இறுதி அத்தியாயம்

[googleapps domain=”drive” dir=”file/d/1I9g88Bq0UuxLugOHPhi93Zv-YYHYUXxh/preview” query=”” width=”640″ height=”480″ /]

 

4 thoughts on “KSM by Rosei Kajan – 29”

  1. Che ena nice family,sweet kavyaku sweet family kidachiruku,kadasila namma nalllllavar ivalo nalavara?ppa chandhu kulla oru anniyan,oru Reno apuram oru ambi olinjirunthirukanga,poliye?campus la avlo vambiluthu kumkum vachu Vida sollum pothu,ivanuku mattum than panna vacharu,hero sir apo ve fix agi irunthirukaru,but realise than panala.super story rosy,thanks for a loveable story.

    1. nalllllavar ivalo nalavara>>>ஹா..ஹா..ஹா..

      தொடர்ந்து சுவாரசியமாக கமெண்ட்ஸ் சொன்னதுக்கு மிக்க மிக்க நன்றி செல்வா.

      1. Kathai mudinchiruchenu remba kavalaya iruku pa,epidiyo chandu nilama nalavana irunthu ad ila irunthu thapichutan.

Leave a Reply to ரோசி Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ‘ஊரார்’ – 04சாவியின் ‘ஊரார்’ – 04

4 உட்கார்ந்து, உட்கார்ந்து கட்டில் கயிற்றில் தொய்வு ஏற்பட்டிருந்தது. சாமியார் அதை இழுத்துப் பின்னி முறுக்கேற்றினார். தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். “என்ன சிரிக்கிறீங்க சாமி?” என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி. பானரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுக்கார அலமேலு மீதிருந்த

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 23மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 23

23 ஒரு மழை நாளில், சுஜி உனக்கு யாரோ விசிட்டர் என்று ரோசி சொன்னதும், சோம்பலாக படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சுஜி எழுந்து குதித்தோடி வெளியே சென்றாள். போன வாரமே விக்கி வருகிறேன் என்று சொல்லி இருந்தான். பரபரவென ஒரு