Tamil Madhura மோகன் கிருட்டிணமூர்த்தி மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

வணக்கம் பிரெண்ட்ஸ்,

மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக.

திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம்  பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி.  அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ்.

ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில் சிலியா இத்தைகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ராஜ் எப்படி வெளிவருவான் என்ற மலைப்பை அழகாக விடுவித்திருக்கிறார் ஆசிரியர். இந்தக் கதையின் மூலம் தகவல்களைப் பகிர்ந்ததோடு நம்மை சிந்திக்கவும் வைத்த ஆசிரியருக்கு எனது  மனமார்ந்த நன்றிகள்.

படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=376422422 key=key-OweM9gZAB1t0MehIgAQv mode=scroll]

 

அன்புடன்,

தமிழ் மதுரா.

3 thoughts on “மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி”

  1. நல்ல கதை.. யதார்த்தம் நிறைந்த கதை… கண்டிப்பாக ஒரு முறை தான் காதல் வரும் .. நான் சொல்லாமலே அவளோ/அவனோ காதலை உணரவேண்டும் போன்ற அபத்தங்களை சுட்டிக்காட்டியதை பாராட்டியே ஆகவேண்டும். எந்த உறவாக இருந்தாலும் .. அவ்வப்போது பேசி தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்..

    ஆசிரியரின் சிந்தனை தெளிவை அழகான எழுத்து நடையில் காணலாம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானங்கள் – 1மேற்கே செல்லும் விமானங்கள் – 1

வணக்கம் பிரெண்ட்ஸ், திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களை எழுத்தாளராக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுமட்டுமன்றி, கணினி வல்லுநராய், யூடியூபில் பங்குச்சந்தை மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவராயும்இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது ‘மேற்கே செல்லும் விமானம்’,  ‘காணமல் போன பக்கங்கள்’, ‘நேற்றைய கல்லறை’ என்பன,

கணினிக் காதல் – குறுநாவல்கணினிக் காதல் – குறுநாவல்

வணக்கம் பிரெண்ட்ஸ், எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது கணினிக் காதல் குறுநாவல் வழியாக உங்களை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=378257368 key=key-4jbNVBFy2ZsbKji6fjM2 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா Free

போதாதெனும் மனம் – குறுநாவல்போதாதெனும் மனம் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, இந்த ஞாயிறு சிறப்புக் குறுநாவலாக நம்மை மகிழ்விக்க வந்திருகிறது  மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் ‘போதாதெனும் மனம்’ . படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=380277107 key=key-yz84pT8aqp5FAmaGownX mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. Download WordPress