Tamil Madhura மோகன் கிருட்டிணமூர்த்தி,Uncategorized மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ்,

மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர்.

முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.

மூன்றாம் பாகத்திலோ  இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இடைவேளையின் போது, அவர்கள் சுய அலசல் செய்ய போதிய அவகாசம் கிடைக்கும் முன்பே  ராஜின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் மாலினி.

சிலியா ராஜை நெருங்கும் சமயத்தில், மாலினியோ நம் கதாநாயகனின் வீட்டில் சிலியாவின் அறையில் பேயிங் கெஸ்ட்டாக… தொடரும் நாட்களில் அவனது அறிவைக் கண்டு காதல் கொள்கிறாள்.

தன்னிடம் காதல் கொள்ளும் இருவரில் யாரைத் தேர்ந்திடுக்கிறான் ராஜ். நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

[scribd id=376419709 key=key-XRstApAFPqgqU3SVeW3c mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

1 thought on “மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

KSM by Rosei Kajan – 19KSM by Rosei Kajan – 19

அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ… [googleapps domain=”drive” dir=”file/d/16m9lmg1jPpbjflKnEetBIFrM0qe9xi0E/preview” query=”” width=”640″ height=”480″ /] Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload Premium WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=download samsung firmwareDownload Nulled

சுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரைசுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

பயணங்கள் முடிவதில்லை…. பயணங்கள் நம் வாழ்வில் என்றும் பிரிக்க முடியாதவை, மனது துவண்டுவிடும் வேளைகளில் , வேலைகளில் களைத்து தடுமாறும் வேளைகளில் , மேற்கொள்ளும் சிறு சிறு பயணங்கள் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் இனிமையாக்கும். நீண்ட தூர பயணங்கள், பல நாள்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 27ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 27

உனக்கென நான் 27 சந்துருவின் கைபேசியை அன்பரசியின் அலைகள் அடையமுடியவில்லை. அவன் என்ன நினைத்திருப்பான் என சோகமாக அமர்ந்தாள். “விடுடி ஃப்ளைட்ல போயிகிட்டு இருப்பாங்க அப்புறமா ட்ரை பன்னு” என மலர் ஆறுதல் செய்தாள் அன்பரசியின் மனமோ வேதனையால் கனத்தது. “ஆமா