Tamil Madhura மோகன் கிருட்டிணமூர்த்தி மேற்கே செல்லும் விமானங்கள் – 5

மேற்கே செல்லும் விமானங்கள் – 5

வணக்கம் தோழமைகளே,

சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை…  ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்…

காயத்திரியிடம்  ‘நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா’ என்று சிலியா கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கிடைத்தது என்பதற்கு விடை  இன்றைய பதிவில்

[scribd id=373422501 key=key-Q1UPAxfrbdKpXTJX4gfD mode=scroll]

அன்புடன்

தமிழ் மதுரா

1 thought on “மேற்கே செல்லும் விமானங்கள் – 5”

  1. True kalachara seergedugal ethanai vegama nadakuthu ila,ithula kodumai enna na parents e pillainga load dressing,mobile use panrathunu elathayum encourage panrathuku than!natoda Punitham poi varusham pals agiduchu.

Leave a Reply to bselva80 Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானம் – 10மேற்கே செல்லும் விமானம் – 10

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பதிவில் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான் எனக்கும். இந்தப் பகுதியில் கண் கெட்ட பிறகு ராஜ் செய்த சூரிய நமஸ்காரம் எந்த அளவுக்குப் பலனளித்தது என்பதைப் பார்ப்போம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் [scribd id=375052011 key=key-IN24FwxHdvm5BwsNr1GP

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார். கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு

மேற்கே செல்லும் விமானங்கள் – 4மேற்கே செல்லும் விமானங்கள் – 4

வணக்கம் தோழமைகளே, உங்களது உள்ளம் கவர்ந்த ராஜும்  சிலியாவும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்கள். இந்த பதிவில்  ராஜைக் கடுமையாக சோதிக்கிறாள் சிலியா. சோதனையில் நம் கதாநாயகன்  வென்றானா? இந்தியாவில் சென்று ராஜின் தாயிடம் பழக விரும்பும் சிலியாவின் ஆசைக்கு ராஜின் சம்மதம் கிடைத்ததா?