Tamil Madhura Uncategorized கணபதியே வருவாய்

கணபதியே வருவாய்

 

இராகம்: நாட்டை தாளம்: ஆதி

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)

ஏழு சுரங்களில் இன்னிசை பாட
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென க­ரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)

1 thought on “கணபதியே வருவாய்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

குன்னூர் டைரி – கௌரி முத்துகிருஷ்ணன்குன்னூர் டைரி – கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம் சகோஸ்,  நான் கௌரி முத்துகிருஷ்ணன், இது எனது பயணங்கள்  முடிவதில்லை கட்டுரை போட்டிக்கான எனது படைப்பு. கல்லூரி காலம் அனைவருக்கும் இனிமையானது, மறக்க முடியாதது நெஞ்சில் இனிமை சேர்க்கும் கல்லூரி சுற்றுலா பற்றிய கட்டுரை. இங்கு சில காரணகளுக்காக என்

KSM by Rosei Kajan – 14KSM by Rosei Kajan – 14

அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ…   [googleapps domain=”drive” dir=”file/d/1bUKaZkyxjfSdpbx69pJmoJwyHb6mbZJL/preview” query=”” width=”640″ height=”480″ /] Download Best WordPress Themes Free DownloadDownload Best WordPress Themes Free DownloadDownload Nulled WordPress ThemesPremium WordPress Themes DownloadZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=download

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 01சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 01

அதிகாலை நேரம்… பனித்துகள்களின் ஈரம் கலந்து சுகமாய் வீசிய காற்று… மெலிதாக ஆதவனின் வெளிச்சக்கீற்றுகள் பரவியிருக்க, தாய்மார்கள் தங்கள் வீட்டு வாயிலைப் பெருக்கும் சப்தமான, ‘சர் சர் சர்…’ என்பது, அங்கிருக்கும் பறவையினங்களின் சப்தத்தோடு கலந்து இசைத்துக் கொண்டிருந்தது.   சுற்றத்தில்