Tamil Madhura Uncategorized பழனி என்னும் – சூலமங்கலம் சகோதரிகள் பாடல்

பழனி என்னும் – சூலமங்கலம் சகோதரிகள் பாடல்

 

https://youtu.be/1iN7km4Ar98

 

பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே – முருகன்
பலனும் தந்தான் நேரிலே

பழமுதிரும் சோலையிலே
பால்காவடி ஆடி வர

தணிகைமலைத் தென்றலிலே
பன்னீர்க் காவடி ஆடிவர

சாமிமலைக் கோயிலிலே
சக்கரைக் காவடி ஆடிவர

செந்தூரின் வாசலிலே
சந்தனக் காவடி ஆடிவர

குமரன்
பழனி என்னும் ஊரிலே

பழனி என்ற பேரிலே

பரங்குன்றில் மலையோரம்
சேவற்கொடி ஆடிவர
குன்றக்குடியில் எந்நாளும்
வண்ணமயிலும் ஆடிவர
மயிலத்தின் மலைமேலே
மணியோசை முழங்கிவர
விராலிமலை மேலிருந்து
வீரவேலும் வெற்றிபெற
கந்தன்
பழனி என்னும் ஊரிலே

பழனி என்ற பேரிலே

பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே – முருகன்
பலனும் தந்தான் நேரிலே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 30மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 30

30 விடுதியில் அவளது அறைக்கு வந்த சுஜி, இவ்வளவு நாளாகத் தான் அடக்கி வைத்திருந்த துக்கத்தைச் சேர்த்து வைத்து அழுதாள். நீண்ட நாட்களாக அவள் மனதிற்குப் போட்டு இருந்த மேல் பூச்சு களைந்து, மனதில் உள்ள துக்கம் எல்லாம் வெடித்து கண்களில்

கற்பூர நாயகியே கனகவல்லிகற்பூர நாயகியே கனகவல்லி

  https://youtu.be/rxRiOwoytOU கற்பூர நாயகியே கனகவல்லி ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி கற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வ யானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 48ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 48

48- மனதை மாற்றிவிட்டாய் முந்தைய நாள் இரவு அனைவரும் நேரம் கழித்து தூங்கியதாலோ என்னவோ சற்று தாமதமாகவே எழுந்தனர். தாத்தா பாட்டி சேகர் அனைவரும் வந்து கூடத்தில் அமர ஈஸ்வரியும் வந்து அமர்ந்துகொண்டு என்ன இன்னும் ஒரு காபீ கூட யாரும்