KSM by Rosei Kajan -2

 

அன்பு வாசகர்களே!

கதையின் அடுத்த பதிவு …

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .

[googleapps domain=”drive” dir=”file/d/1MRELsTJlN-DeT1r2Qaveg75lOGxOJznZ/preview” query=”” width=”640″ height=”480″ /]

10 thoughts on “KSM by Rosei Kajan -2”

    1. ஹா..ஹா…இந்தக் கதை முதல் முதல் இணையத்தில போகும் பொழுதும் இப்படித்தான் …ஒவ்வொரு கமெண்ட்ஸ் பார்த்தும் நிறையவே சிரித்தேன்.

      மீண்டும் அதே உணர்வு ..

      நன்றி நன்றி

    1. ஹாய் உமா ,

      ஆமாம்; அபி ஜாலியான பிள்ளை.

      அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்பதை வரும் அத்தியாயங்களில் அறியலாம் என்றதை விட்டு வேறென்ன சொல்வது? ஹா..ஹா..

      தொடர்ந்து வாசித்துவிட்டு எப்படிஎன்று சொல்லுங்க..

      நன்றி நன்றி

  1. சந்தொஷின் நிலை பரிதாபம் தான் …. அண்ணா என்று அழைத்து .. என்ன செய்ய?
    காவ்யாவையும் குறை சொல்ல முடியாது. காலம் & சூழ்நிலை தான் எல்லாவற்றையும் சரிசெய்யும்.

    எழுத்து நடை நன்று.
    தங்களின் கதைகளில் பாத்திரப்படைப்பு மற்றும் அதை கடைசி வரை ஒரு நிலையில் கொண்டுசெல்வது நன்று.

    1. ஹாய் விஜி,

      உங்க கமெண்ட்ஸ் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

      உண்மைதான், காலமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் தானே எதையும் தீர்மானிப்பதும் , சரி செய்வதும் .பார்ப்போமே..

      தொடர்ந்து வாசித்துவிட்டு உங்க மனதில் தோன்றுவதைச் சொல்லுங்க.

      மிக்க நன்றி விஜி.

Leave a Reply to ரோசி Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 14உள்ளம் குழையுதடி கிளியே – 14

அன்புள்ள தோழிகளுக்கு, உள்ளம் குழையுதடி கிளியே கதை பதிவு தாமதமானதற்கு மன்னிக்கவும். தாமதத்திற்கு சரியான காரணம் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு முகநூலிலும், மெசேஜ் மற்றும் தொலைபேசி அழைப்பு  என பலவிதமாக என்னைத் தொடர்பு கொண்டு  நலனை விசாரித்த தோழிகள் அனைவருக்கும்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 12ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 12

12 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   சன்னலின் வழியே சலனமேயில்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளின் அருகே சென்ற ஆதர்ஷை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் திரும்பிக்கொள்ள “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நான் ஏன் இப்படி எல்லாம் பேசணுன்னு உங்கிட்ட காரணம் சொல்றேன். அத

Chitrangatha – 47Chitrangatha – 47

ஹலோ பிரெண்ட்ஸ், போன பகுதியை நீங்க ரொம்ப விரும்பி இருக்கிங்கன்னு ப்ளாக், முகநூல் மற்றும் மெயிலில் வந்த கமெண்ட்ஸ் மூலமாய் அறிந்து கொண்டேன். பின்னூட்டமிட்ட தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஜிஷ்ணு ராமிடம் கேட்ட கேள்விக்கு ராமின் பதிலைப்