Tamil Madhura தமிழ் மதுரா,தொடர்கள் யாரோ இவன் என் காதலன் – 1

யாரோ இவன் என் காதலன் – 1

வணக்கம் பிரெண்ட்ஸ்,

புதிய கதைக்கு நீங்கள் அளித்த வரவேற்பு குறித்து மிக மகிழ்ச்சி. தற்போது இதன் இரண்டு அத்தியாயங்களை மட்டுமே பதிவிடப்படும்.  இந்தக் கதையின் நாயகன் ஜெயஷங்கர் , நாயகி அஞ்சலி இருவரும்  அனைவரையும் கவருவார்கள் என்று நம்புகிறேன்.  முதல் அத்தியாயம் படித்துவிட்டு அஞ்சலி பற்றி உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். அடுத்த அத்தியாயத்தில் ஜெய் 🙂

[scribd id=371257758 key=key-6wtHB8HgJFpSqODhRFpJ mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

 

6 thoughts on “யாரோ இவன் என் காதலன் – 1”

  1. Hi Tamil,
    BEST WISHES FOR THE NEW NOVEL !

    Trekking, hiking endru valarkka patta magal – thandhaiyai izhandhu thanithu iyakkum oru unavagam. Pudhu oor. Sponsor pannadhu yaarunnu theriyadha soozhal. Thandhai yen kollappattar – vidai theriya kelvi. Ippadi niraiya mysteries-ku naduvula nayagi.

    Nayagan – innum mysterious-a irukka porana, illai indha mysteries-ku ellam vidaiyai vara porana?

    Very interesting first episode… Great Start, Best wishes, Tamil.

  2. நாயகி சுற்றி நிறைய புதிர் இருக்கு, அதை விடுவிக்க நாயகன் வருவானா? படிக்க ஆவலாக காத்திருக்கிறேன்.

Leave a Reply to bselva80 Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 01சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 01

இதயம் தழுவும் உறவே – 01 காலையின் பரபரப்பு மெல்ல குறைந்ததும் சற்று ஓய்ந்து அமர்ந்தார் மீனாட்சி அம்மா. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் அவருடைய மகன்களுக்கு விடுமுறை தினமாக இருந்தது. மீனாட்சி அம்மாவுக்கு இரண்டு மகன்கள்.

உள்ளம் குழையுதடி கிளியே – 24உள்ளம் குழையுதடி கிளியே – 24

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. இனி இன்றைய முக்கியமான பகுதி.  ஹிமா சரத்தின் உறவுக்கு முட்டுக் கட்டையாக நக்ஷத்திரா அலைஸ் ராஜி. இனி என்னாகும்? உள்ளம் குழையுதடி கிளியே – 24 அன்புடன், தமிழ்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 15ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 15

15 – மனதை மாற்றிவிட்டாய் இரவு தூங்க செல்ல ஆதியின் அறைக்கு வந்த சந்திரா “ராஜா, தூங்கப்போறியா?” என வினவியபடி வந்தார். ஆதி “வாங்க மா, இல்லமா சும்மா பால்கனில நடந்திட்டு வந்தேன். ஏனோ தூக்கமே வரலை.”: “ஆமாமா, தூக்கம் இப்போதைக்கு