Tamil Madhura Uncategorized பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்

பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்

 

திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.

 

https://www.youtube.com/watch?v=lpGyWcvi_-E

 

வள்ளிக்  கணவன் தனை  ஈன்ற வள்ளல் ஈசன், 
அமிர்தத்தை நமக்குத் தந்தான் ஆலகால விஷத்தைத் தான் வைத்துக் கொண்டான் 
வீட்டை நமக்குத் தந்தான் சுடுகாட்டை அவன் வைத்துக் கொண்டான்
பெண்ணை நமக்குத் தந்தான் பேயை அவனே தடுத்தாக்கொண்டான். 
திருமுகக் கிருபானந்த வாரியாரின் வார்த்தைகளால் சிவனின் பெருமைகள் கேட்கத் திகட்டவில்லை.

1 thought on “பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 03யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 03

கனவு – 03   அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் சிறிது நேரத்தோடே எழுந்து நீராடி விட்டுக் கோயிலுக்குச் செல்லத் தயாராகினாள் வைஷாலி. காலையில் விரதம் என்பதால் வெறும் தேநீரை அருந்தி விட்டு, அவள் வீட்டின் அருகிலிருந்த ஸ்ரீ கதிரேசன் கோயிலை

கற்பூர நாயகியே கனகவல்லிகற்பூர நாயகியே கனகவல்லி

  https://youtu.be/rxRiOwoytOU கற்பூர நாயகியே கனகவல்லி ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி கற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா பூவிருந்த வல்லி தெய்வ யானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாட்சி விழிகோல மாமதுரை மீனாட்சி சொற்கோவில் நானமைத்தேன்