Tamil Madhura Uncategorized தேவி நீயே துணை

தேவி நீயே துணை

 

தேவி நீயே துணை—ராகம் ; கீரவாணி தாளம்: ஆதி

 

பல்லவி:

தேவி நீயே துணை–தென் மதுரை வாழ் மீனலோசனீ (தேவி)

அனுபல்லவி:

தேவாதி தேவன் சுந்தரேசன் சித்தம் கவர் புவன சுந்தரி அம்ப (தேவி)

சரணம்:

மலயத்வஜன் மாதவமே காஞ்சன மாலை புதல்வி மஹாராணி அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

 

pallavI

dEvI nIyE tuNai ten madurai vAzh mIna lOcanI

anupallavI

dEvAdi dEvan sundarESan cittam kavazh bhuvana sundarI

caraNam

malayadhvajan mAtavamE kAncanamAlai pudalvI mahArAgni alaimagal kalaimagal pani kIrvANI amudanayE iniya muttamizhh vaLarta

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 25

25 அன்றில் இருந்து தினமும் மாதவனும் சுஜியும் சந்திப்பது வாடிக்கை ஆயிற்று. வகுப்பினர் அனைவருக்கும் அவன் பிரியமானவனாகிப் போனான். சைதன்யா, அர்ச்சனா மட்டுமின்றி மற்ற வகுப்பு பெண்களும் தேடி வந்து அவனிடம் ஜொள் விட்டு சென்றனர். மாதவனும் சுஜியின் முன்னிலையில் அந்த

சாவியின் ‘ஊரார்’ – 04சாவியின் ‘ஊரார்’ – 04

4 உட்கார்ந்து, உட்கார்ந்து கட்டில் கயிற்றில் தொய்வு ஏற்பட்டிருந்தது. சாமியார் அதை இழுத்துப் பின்னி முறுக்கேற்றினார். தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். “என்ன சிரிக்கிறீங்க சாமி?” என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி. பானரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுக்கார அலமேலு மீதிருந்த

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61

61 – மனதை மாற்றிவிட்டாய் திவி ராஜேஸ்வரி இருந்த அறை கதவை தட்டிவிட்டு “அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்று பணிந்துவிட்டு பிரயாணம் எல்லாம் சௌரியமா இருந்ததா. எப்படி இருக்கீங்க? என சம்ரதாயமாக வினவ அவரும் எதிர்பார்த்தவர் போல மிடுக்காக மேலிருந்து