Tamil Madhura அறிவிப்பு,தமிழ் மதுரா உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்

உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது பதிப்பாக திருமகள் நிலையத்தில் இந்த புத்தகக் கண்காட்சியில் வருகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். புத்தகம் கிடைக்கவில்லை என்று சொன்ன தோழிகள் கேட்டுப் பார்த்துவிட்டு தகவல் சொல்லுங்கள்.

இனி  புதிய கதை பற்றிய அறிவிப்பு.  அடுத்த கதையின் பெயர் ‘உன் இதயம் பேசுகிறேன்’. இதுவரை எனக்குத் தந்த ஆதரவை இந்தக் கதைக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

UnIdhayamPesukiren

 

 

10 thoughts on “உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்”

    1. நன்றி பொன்ஸ். விரைவில் முதல் பதிவு தருகிறேன். படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  1. Tamil,
    Iniya Pongal nannaal andru, pudhu polivudan, putham pudhu website !! Ulamaarndha VAAZHTHUKKAL !!!

    Putham pudhu pudhinathin arivippu – again, Best Wishes and Double Congratulations !!

    Very best wishes for this website to become one of the most popular and visited website.

    Pudhiya puthagathin publicationukku – Very Best Wishes. Waiting with anticipation for it.

    -Siva

    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிவா.

      உங்களது வாழ்த்துக்களுக்கும். இதுவரை நீங்கள் அளித்து வரும் சப்போர்ட்டுக்கும் உற்சாக வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சிவா. உங்களைப் போன்ற தோழர்கள் ஆதரவுடன் இந்த சிறிய ப்ளாக் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

      புது வெப்சைட் எப்படி இருக்கிறது? இதை வழக்கம் போல நானே டிங்கரிங் செய்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அவ்வப்போது வேறு மாதிரி மாறும். உங்களுக்கு படிக்க வாகாக இல்லை என்றால் ஒரு கமெண்ட் தட்டி விடுங்கள்.

      அன்புடன்,
      தமிழ் மதுரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37

37 சுஜியின் சம்மதம் கிடைத்த உடனே அனைவரும் அன்று மாலையே திருப்பதி கிளம்பினர். மறுநாள் காலை ஏழுமலையானின் சந்நிதியில் சுஜாதாவைத் தனது மனைவியாக இணைத்துக் கொண்டான் மாதவன். மாதவனின் சார்பில் அவனது பெற்றோரும், கேசவனும், சுஜியின் சார்பில் சுந்தரம், விக்கி, கமலம்,

Merry ChristmasMerry Christmas

Premium WordPress Themes DownloadDownload Best WordPress Themes Free DownloadDownload Nulled WordPress ThemesDownload Nulled WordPress Themesdownload udemy paid course for freedownload redmi firmwareDownload WordPress Themesudemy course download free

வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்

வணக்கம் பிரெண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல்   ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி  பானுப்ரியாவுக்கு ப்ளாகில்