Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே,தொடர்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 27

உள்ளம் குழையுதடி கிளியே – 27

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பகுதி

உள்ளம் குழையுதடி கிளியே – 27

படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தால் மகிழ்வேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

13 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 27”

  1. கோயம்புத்தூர் வந்து கொண்டிருக்கும் சரத்,
    விஷயம் தெரிந்து என்ன செய்யப்போறான்,
    மதுரா டியர்?
    Waiting for your next lovely ud, eagerly, தமிழ் மதுரா செல்லம்

  2. ஐயோ, என்னாப்பா தமிழ், இப்படி ஹிமாவையும்,
    குழந்தை துருவ்வையும் வீட்டை விட்டு வெளியேற
    வைச்சுட்டீங்களே?
    எனக்கு அழுகை, அழுகையாய் வருதுப்பா,
    தமிழ் மதுரா டியர்
    ஹிமா ரொம்பவே பாவம் பா
    இந்த படுபாவி சின்னசாமி மிரட்டினால், பயந்து கொண்டு,
    சரத் வருவதற்குள் இவள் ஏன் வீட்டை விட்டுப் போகணும்?
    சரத் தானே இவளை இங்கு அழைத்து வந்தான்
    இனி யார் ஹிமாவுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க?
    சாரதா அம்மா ஏதாவது ஹெல்ப் பண்ணுவாங்களா,
    மதுரா செல்லம்?
    இந்த ராஜி @ நக்ஷத்ரா நல்லாவே இருக்க மாட்டாள்
    கெட்ட எண்ணம் பிடித்த படுபாவி
    சீக்கிரமா வந்து அடுத்த UD கொடுங்க, தமிழ் மதுரா டியர்

  3. Nice update mam. As expected Nakshatra has shown her real colour of her. Whereas Hima is so pavam . What she is going to do now? And how she is going to manage Dhruv? When Sarath is going to return and find Hima? And Deivannai is also so pavam. How much times she is going to face the problems? First she didn’t had proper relationship with her son? And now she was happy with Hima and Dhruv? Again failure for her. Hmmmm what is next mam. Eagerly waiting for your next update mam.

Leave a Reply to Sona Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 29ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 29

29 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் காலையில் எழுந்ததும் திவி தோட்டத்திற்கு கிளம்பிவிட்டாள். உடன் சுந்தர் வருகிறேன் என கிளம்பினான். திவியை ஆவலுடன் காண வந்த ஆதிக்கு இதை கேட்டதும் கோபம். இவ போகுறதுன்னா ராமைய்யா கூட போகவேண்டியதுதானே, சுந்தர் கூட

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 18ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 18

18 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   எங்க எல்லாருக்கும் எவ்ளோ பிரச்னை வந்தபோது எவ்ளோ கண்ணீர், வருத்தம் .. அப்போவும் அக்ஸா எங்ககூட இருந்தா. எங்களுக்கு ஆறுதலா இருந்தா. எங்களை அந்த பிரச்சனைல இருந்து வெளில கொண்டு வந்தா. ஆனா

கபாடபுரம் – 22கபாடபுரம் – 22

22. மொழி காப்பாற்றியது   கப்பலைச் சூழ்ந்து கொண்டவர்களோ இளையபாண்டியன் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகச் சோதனை செய்தனர். வலிய எயினனின் பெருந்தன்மையைப் புகழ்ந்து கூறிய இவர்களது சொற்களினால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. தாங்களிருவரும், எந்தவிதமான அரச தந்திரத்திலும் அக்கறையில்லாத வெறும் யாத்திரீகர்களே