Tamil Madhura தொடர்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 11

உள்ளம் குழையுதடி கிளியே – 11

வணக்கம் தோழமைகளே.

சென்ற பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பதிவில் சரத்தின் தாயாரிடமிருந்து விலகி நிற்க ஹிமா என்ன முடிவெடுக்கிறாள் என்பதைப் பார்ப்போம்.

உள்ளம் குழையுதடி கிளியே – 11

அன்புடன்,

தமிழ் மதுரா.

8 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 11”

  1. சரத் அம்மா மனநிலை புரிது ஆனால் இது ஒரு பொம்மை கல்யாணம் என்று தெரிந்தால் அவங்க ஹிமாவ இன்னும் கீழ்த்தரமான பார்வை பார்த்து விடுவார்கள் பாவம் ஹிமா வறுமை படுத்தும் பாடு

  2. Excellent and very emotional update Tamil . I have learned many lessons from this ud . How to deal with the tuffest situation in life like this . The way she facing Sarath mothers words are extraordinary … I love Hima . Saratha mam too superb. Eagerly waiting for the next update .

  3. Romba ganamana pathivu… saradha has nicely understood the situation before Heema openly said anything

    Sarath amma pazhani ammavum illaina enna pannuvanga??? waiting

  4. Ayyo ena mathura ithu Sarath amma bayangara terror a irukanga,pavam hima,nan ellam inthe mathiri situation la enna panni irupeno?but hima kum sarathkum irukira understanding,caring ellam remba even super.ipo inthe Saratha Mam enna pana poranga?

  5. சரத் அம்மா ரொம்ப மோசமான மனநிலையில் இருக்காங்க…..சாரதா ரொம்ப அழகாய் பிரச்னை எங்கு இருக்க வாய்ப்பு அவளுக்கு ஒரு வேலை கொடுத்து உதவி செய்கிறார்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 37ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 37

உனக்கென நான் 37 மஞ்சுவும் சுகுவும் உள்ளே ஓடி வரவே அங்கு சுவுதா துடித்துகொண்டிருந்தாள். ஒரு வழியாக போராடி அவளது வலிப்பை சரிசெய்து விட்டனர். ஆனாலும் சுவேதா மயக்கநிலையில் இருந்தார். “சுகு நீ போய் என் கார எடுத்துட்டு வா” என

உள்ளம் குழையுதடி கிளியே – 10உள்ளம் குழையுதடி கிளியே – 10

ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு உண்ணுவார்கள். பழனியம்மாவின் கைப்பக்குவத்தில் இட்டிலி தோசை கூட சுவை கூடித் தெரிந்தது.  அவரும் அவள் உண்ணும் போது

வார்த்தை தவறிவிட்டாய் – 14வார்த்தை தவறிவிட்டாய் – 14

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க தந்த கமெண்ட்ஸ்க்கு நன்றி. இப்போது அடுத்த பகுதியை பார்க்கலாம். படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா வார்த்தை தவறிவிட்டாய் – 14 அன்புடன், தமிழ் மதுரா