Tamil Madhura அறிவிப்பு,ஓகே என் கள்வனின் மடியில் ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்

ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் மனம் கவர்ந்த ‘ஓகே என் கள்வனின் மடியில்’ கதை இன்னும் சில நாட்களில் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய MS Publications-க்கும் பிரியங்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கவர் மாதிரியே கதையும் கலர்புல் அண்ட் ஜாலி லவ் ஸ்டோரி தான். இதுக்கு வந்த விபிஆரின் கமெண்ட்ஸ் செம கலக்கல். இந்தக் கதையை ப்ளாகில்படித்து பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. அதே ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்

தமிழ் மதுரா.

 

book-1-wrapper-1

8 thoughts on “ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்”

  1. மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தமிழ் 💐💐💐.
    அட்டை படம் அருமை
    👌

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 19’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 19’

பிற்பகல் நேரம், அலுவலகத்தில், களைப்பைப் போக்க கைகளை நெட்டி முறித்த காதம்பரி எழுந்து நின்று கைகால்களை வீசி சிறிய பயிற்சிகளை செய்தாள். மரத்திருந்த கால்களுக்கு சற்று உணர்வு வந்தார் போல இருந்தது. தன் அறை ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரே

கடவுள் அமைத்த மேடை – புத்தகம்கடவுள் அமைத்த மேடை – புத்தகம்

  வணக்கம் பிரெண்ட்ஸ், உங்கள் அனைவரின் அன்பைப் பெற்ற வைஷாலியும் சிவபாலனும் இப்போது அச்சு வடிவில் உங்களை சந்திக்க வருகிறார்கள். இத்துடன் இன்னொரு நாவலும் சேர்ந்து இரட்டை நாவலாக வெளியிட்டிருக்கும்  திருமகள் நிலையத்தினருக்கு எனது நன்றிகள். புத்தகம் ஆன்லைன் புத்தக நிலையங்களிலும்,

ஒகே என் கள்வனின் மடியில் – 15ஒகே என் கள்வனின் மடியில் – 15

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கும் கமெண்ட்ஸ்க்கும் ஆயிரம் ஆயிரம்  நன்றிகள். காதம்பரி மேல உங்களுக்கிருக்கும் அட்டாச்மென்ட் பார்த்து வம்சியே பொறாமைப் படப் போறான். இனி இன்றைய பதிவு ஓகே என் கள்வனின் மடியில் – 15 வம்சி