Tamil Madhura தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – 8

காதல் வரம் யாசித்தேன் – 8

வணக்கம் பிரெண்ட்ஸ்,

சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனி இன்றைய பதிவு

[scribd id=300284710 key=key-62EfPJ6aQzyfBUVEKhWD mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

7 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 8”

  1. oh then Ramanan is the guy from Canada who wanted to marry Meenu…
    Niranjana is a good character she wants to help kailash and Meenu…
    so meenuku oru mobile kooda vangi kudukama vaichurukka

  2. எப்படிப்பா, இந்த ராஜி, மீனா/கைலாஷ் கல்யாணம் முடிஞ்சும் இன்னமுமா விசாரணை பண்ணிகிட்டுருக்காங்க…
    நாங்க சந்தேகப்பட்ட மாதிரியே அவங்களுக்கும், நிரஞ்சனாவுக்கும் எதோ சந்தேகம் வந்து இருக்கு….
    ரமணன் சரியான காதல் கிறுக்கனா இருப்பான் போல, கல்யாணம் ஆன பெண்ணை தேடி வர்றான் கூட்டிட்டு போக….
    மீனாவை விரும்பறோமோனு கைலாஷுக்கு வர்ற சந்தேகம் ஓக்கே, but why it should lead to this kind of conclusion – “கங்காவுக்கு நல்ல கணவனாக இல்லையா” …அவனுக்கு ஏன் அப்படி தோணுது…. ஏற்கனவே நிரஞ்சனாவை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னவன்தானே, அப்படியே நிரஞ்சனாவை கல்யாணம் செய்துகிட்டிருந்தாலும் இதே மாதிரிதான் யோசிச்சிருப்பானா….. எப்படியும், இரண்டாவதா யாரை கல்யாணம் செய்துகிட்டிருந்தாலும் அவளோட இவன் ஒரு நார்மல் வாழ்க்கையை வாழ்ந்துதானே ஆகணும்…. அதெல்லாம் யோசிக்காமலா கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான்….
    அப்புறம், இவனுக்கு ஆஃபீஸ் வாசலில் நிரஞ்சனாவை பார்த்ததும் வர்ற ஆச்சரியம் ஓக்கே, பட், அவளுக்கு ஏன் இவனைப் பார்த்ததும் அதிர்ச்சி…?!?!?

Leave a Reply to kurinji Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காதல் வரம் யாசித்தேன் -6காதல் வரம் யாசித்தேன் -6

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பதிவுக்கு கமண்ட்ஸ் செய்த, விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இனி இன்றைய பதிவு. [scribd id=275173801 key=key-gY2jYFVaEAfErgHWiA6o mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06

இதயம் தழுவும் உறவே – 06   வரவேற்பறைக்கு திரும்பி வந்த வித்யாவின் முகம் இறுக்கமாக இருந்தது. மனோகரன் யோசனையோடு அவளை பார்த்திருக்க, பின்னாடியே யசோதா வந்தாள். எதையோ சாதித்த திருப்தியோடும், பூரிப்புமான முக பாவத்தோடும். யசோதா கோவில் செல்வதற்காக பிரத்யேகமாக

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 20

கனவு – 20   நேரம் இரவு பதினொரு மணி. கைத்தொலைபேசி விடாமல் அதிர்ந்து கொண்டிருக்கவும் யாரென்று பார்த்தான் சஞ்சயன். காலையிலிருந்து அன்ன ஆகாரமின்றி வைஷாலியின் டயரிகளிலேயே மூழ்கிப் போயிருந்தான். இந்த சாம நேரத்தில் யார் அழைப்பது என்று சிந்தித்தவாறே தொலைபேசியைக்