Tamil Madhura தமிழ் மதுரா,தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – 7

காதல் வரம் யாசித்தேன் – 7

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நிலவு ஒரு பெண்ணாகி இறுதிப் பதிவில் பிசியாக இருப்பதால் சற்று தாமதமாகிவிட்டது. இனி இன்றைய பதிவு.

[scribd id=298766189 key=key-XBP54j6jIVWiVUZUEHpQ mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

16 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 7”

  1. Hi Madhu mam,
    எப்பொழுதும்போல் மீனா தன் பணிவிடைகளைத் தொடர்கிறாள் – முகம் சுளிக்காமல், குறை கூறாமல், கோபப்படாமல்… கைலாஷின் நடவடிக்கைகள் மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது. அதே சமயம் அவன் மீனாவின் காயத்தைக் கண்டுகொள்ளாமல் போனது அவன் கோபத்தை நன்கு காட்டுகிறது. சண்டையை எதிர்பார்த்தும், அவளைப் புண்படுத்தும் நோக்கிலும் இவ்வாறு செய்கிறான், ஆனால் நம் பொறுமையின் சிகரம் அவன் பொறுமையை நன்றாக சோதிக்கிறாள். கதையின் அடுத்த படிக்காக காத்திருக்கிறோம். தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam.

  2. Nice story!!! R the kids meena’s? I am guessing meena has donated her egg for IVF!! Thats why she insists she has to be the mother and had promised in front of everybody that there is connection between her and kailash. Also thats why probably gangas parents not bothered about the kids!! might be too much of my karpanai !!

  3. அடப் பாவி….. வித விதமா ப்ளான் பண்ணி ரிவெஞ்ச் எடுக்குறாரு சார்….
    வடிவேலு சொன்ன மாதிரி சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு….
    இங்க வந்த இந்த மூணு மாசத்துல ஒரு நாள் கூடவா அவ சமைச்சதை சாப்பிடலை….
    அவன் செய்கைகள் சிறுபிள்ளைத் தனமா இருந்தாலும், அவளை எப்படியாவது கஷ்டப்படுத்தணும்னு தீவிரமா இருக்கான்…. அவ மேல இருந்த அன்பெல்லாம் எங்க போச்சு….
    அவளைப் பத்தி அவனுக்கு தெரியும்தானே… பிள்ளைகளுக்காகதான் அப்படி சத்தியம் செய்து வந்திருக்கானு அவனுக்கு நல்லாவே தெரியும், இவனும் பிள்ளைகளுக்காகதான் இன்னொரு கல்யாணம் செய்துக்க போறதா சொன்னான்… பிள்ளைகளுக்கு தேவை ஒரு தாய், அந்த வேலையை இவளை விட நல்லா யார் பாத்துக்குவாங்க…. அதுவும் இவனுக்கு தெரியும்….. அப்புறமும் ஏன் இப்படி சில்லித்தனமா வெட்டி வேலையெல்லாம் செய்துகிட்டு இருக்கான்…. இதுல, பிள்ளைங்க இவளை அம்மானு கூப்பிட கூடாதுனு டிரெயினிங் வேற….

  4. Ithu enna inthe Pakki payan ipidi vilathanama nadanthukiran,loose pidichirucha?periya pathi devathai pondati Ava padatha katti Amma nu solli kodukirarama?poyen una Elam,pavam meenu analum ethuku ivalo amaithi ethavathu athiradiya panna vendiyathu thane.

  5. Hi Tamil,
    idhu enna siru pillai pola nadandhu kolvathu thaan ivanoda ‘revenge’-a? Yen appadi seidhal endru kettu therindhu kolla vendiyathu thaane. Illai, kettum aval ondrum sollavillaya?

    Concord, SFO commute patri kooriyirukkum details great.

    Meena paavam – for reasons of her own she has married him. And keeping quiet again for reasons of her own. Ippo vandhu indha Kailash enna seyya poran? Aval ivanidam irundhu ondrum ethir paarpathu pola theriyalaye…

  6. ஹய்யோ பயங்கரமா மீனுவை மிரட்டுறே கைலாஷ் .சமைசது வேண்டாம்னா போயேன் பட்டினி கிட ……….

Leave a Reply to Muthumari Velu Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காதல் வரம் யாசித்தேன் – 12காதல் வரம் யாசித்தேன் – 12

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி இன்றைய பதிவு. [scribd id=301019435 key=key-Wo3jTnMKpvsZsGTpxoU6 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.  

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02

அவன் ஒரு தாசில்தாரிடம் சமயற்காரனாய் இருந்தவன் என்பது முன்னரே கூறப்பட்டதல்லவா, அந்தத் தாசில்தார் அதற்குஒரு வருஷ காலத்திற்குமுன் ஒரு மாதகாலம் ரஜா எடுத்துக்கொண்டு தமது சொந்த ஊராகிய மைசூருக்குப் போயிருந்தார். அப்போது அந்த சமயற்காரனும் அவருடன் கூட மைசூருக்குப் போயிருந் தான்.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14

14 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் இரவு உணவு வேளையில் இருக்கும்போது சந்திரா கூறினார். “என்னங்க, நாளைக்கு ஈஸ்வரி அண்ணி, சோபனா, சுரேந்தர், சுபத்ரா எல்லாரும் வரங்களாம். அண்ணா மட்டும் ஊர்ல வேலை இருக்குன்னு அப்புறம் வரேனிருக்காங்க. சந்திரசேகரும் “ஓ. ..