Tamil Madhura தொடர்கள் காதல் வரம் யாசித்தேன் – 1

காதல் வரம் யாசித்தேன் – 1

ஹாய் பிரெண்ட்ஸ்.

நீங்க ரொம்ப நாளா என்னைக் கேட்ட, ராணி வார இதழில் தொடராக வந்த  ‘காதல் வரம்’ கதை ‘காதல் வரம் யாசித்தேன்’ என்ற பெயரில் உங்களுக்காக. உங்களது வரவேற்பை பொறுத்து மற்ற பதிவுகள்

[scribd id=274856616 key=key-v5RqmFcimVn2U1Hmw6cc mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

30 thoughts on “காதல் வரம் யாசித்தேன் – 1”

  1. ஆரம்பமே அசத்தலா இருக்கு…….சின்ன பொண்ணை கல்யாணம் பண்ண போறானா???

  2. Hi Tamil
    Thanks for posting this story.

    ஆரம்பமே அசத்தலா இருக்கு பா. சஸ்பென்ஸ் வைத்து அடுத்து என்ன கைலாஷ் மீனாட்சியை திருமணம் செய்வானா இல்லை வேறு என்ன முடிவு எடுப்பான் என்று தெரிந்து கொள்ள ஆவலா இருக்கு.

    சூப்பர் அப்டேட் . தேங்க்ஸ் மதுரா 🙂

  3. Madhu mam, தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆர்வத்தை ஏற்படுத்தும் அருமையான ஆரம்பம் – தாயில்லாக் குழந்தைகள், மறுமணம் செய்ய நினைக்கும் தந்தை, அவரை மணக்கக் கேட்கும் மைத்துனி, அவளை விரட்டித் துரத்தும் அத்தையம்மாள். கதாநாயகிக்கு புதிய வர்ணனை – சாக்லேட் ஃபேக்டரியில் அவிழ்த்துவிடபட்ட குழந்தை போல், தவிப்பிற்கு புதிய உதாரணம் – கடும் வெயிலில் செருப்பில்லாமல் தவிப்பதுபோல். காதல், கல்யாண விவரம் அறியாமல் கேட்கிறாளா இல்லை மாமா, குழந்தைகளின் பால் கொண்ட அன்பினால் மணக்க கேட்கிறாளா, மீனாக்ஷி. ஆவலுடன் தங்களுடைய அடுத்த பதிவேற்றத்திள்காக காத்திருக்கிறேன், Madhu mam.

    1. நன்றி முத்துமாரி. ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த பகுதி மீனாவைப் பற்றி.

  4. no complications, straight forward…
    why kailash’s mom doesnt like meena??

    Meena loves the babies like her own, kailash will not get better mom for his kids than her… but will she be a good wife… she wants to be the care taker of babies not wife of kailash… waiting

  5. முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் கதைக்கு…
    ஆரம்பமே அமர்க்களம் தமிழ்..சீக்கிரம் அடுத்த அப்டேட் உடன் வாங்க…

  6. அழகான எழுத்து நடை …சரளமாக கதையை நகர்த்தும் விதம்…யதேச்சையாக உங்கள் கதையைப் படிக்க நேர்ந்தது …எப்படி இருக்குமோ எனப் படிக்க ஆரம்பித்தேன் …மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது…அதை விட நீங்களே அதனைத் தங்கள் தளத்தில் வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி…காதல் வரம் யாசித்தேன் அடுத்த அத்தியாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…

  7. Hi Tamil,
    Vaanga, Vaanga !! Welcome back !

    What a surprise. NOP adutha epi edhir paarthuttu irundhal, KVY koduthu irukkeenga. Pleasant surprise.

    Twin babies, no wife, velinaattu vaasam – kashtam thaan Kailashkku. So, Meenakshi mela paasam irukku. Avalukkum irukku, especially akka kuzhandaigal mela niraiyave irukku. But, adhu mattum thaan reason-a, kalyanathukku ketka, illai vera edhavadhu reason irukka endra ennam ezhugirathu.

    Nevertheless, has genuine affection for the babies endru nandraagave therigirathu. And, velipadaiya thaan ketka ninaithathai ellam Kailash kitta ketkura. I like her a lot.

    Hmm… enna nadanthadhu? Yen Ganga veetu aalungalai Kailash-oda Ammavukku pidikkala? To treat the innocent Meenu like this… I wonder.

    Nice start, Tamil.

    1. நன்றி சிவா. நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பகுதியும் போட்டாச்சு. மீனா கைலாஷ் சொன்னமாதிரி பாசமானவதான். மீனாவைப் பத்தி அடுத்த பகுதியில் இன்னும் விவரங்கள்.

Leave a Reply to Tamil Mathura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

Chitrangatha – 45Chitrangatha – 45

ஹலோ பங்காரம்ஸ், எப்படி இருக்கிங்க? அப்டேட் கேட்டுத் தொடர்ந்த உங்களது ஆர்வத்தைத் தணிக்கவே இந்த சிறிய அப்டேட். சிறியது என்று நினைத்து விடாதீர்கள் நான் மிகவும் பிடித்து ரசித்து எழுதிய அப்டேட். என்னிடம் மிக முன்பே ஒரு தோழி சொல்லியிருந்தார். “ஜிஷ்ணு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 63ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 63

உனகென நான் 63 சந்துருவின் முகத்தை பார்த்தே உணர்ந்தாள் அன்பு “என்னங்க ஆச்சு” என்று பதறினாள். “சுவேதாவ கடத்திட்டாங்க” என குரலில் பதற்றம் இருக்கவே அன்பின் முகத்திலும் அந்த பதற்றம் தொற்றிகொண்டது. “என்னங்க பன்றது” “உங்க ஊருக்கு வர சொல்லிருக்காங்க” “வாங்க

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 36மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 36

36 விக்னேஷ் தங்கியிருந்தது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடி இருப்பு. ஒரு சிறிய சமையல் அறை. தினமும் அவனும் அவன் நண்பனும் தாங்களே சமைத்துக் கொள்வதால் அதற்குத் தேவையான பொருட்களும் அங்கு இருந்தது. சிறிய படுக்கை அறையில் விக்னேஷ்