Tamil Madhura தொடர்கள்,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி – 13

நிலவு ஒரு பெண்ணாகி – 13

வணக்கம் தோழமைகளே,

போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட தோழிகள் அனைவருக்கும் என் நன்றிகள். இன்றைய பகுதியைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நிலவு ஒரு பெண்ணாகி – 13

அன்புடன்,

தமிழ் மதுரா

11 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி – 13”

  1. ஹாய் தமிழ்,

    நல்லாவே கோதண்டம் வலையில் சிக்கி,ஆதிரனையும் சிக்க வைக்கிறான்.

    நீங்கள் சொன்னார் போல,நிறைய விசயங்கள் மாயஜால விசயங்கள் தான்.

    ம..ம்.அடுத்து என்னன்னு பார்க்க ஆவலாயிருக்கேன்.

    நன்றி

  2. Hi Tamil,
    Erumboora kal theindhe vittadhu… Kothandam caves in and reveals the secret they are protecting, or something about it, enough to give Araalan a foothold so he can do what he needs to? Sad…

    Ella neramum ‘White is white, black is black’ endru irukka mudiyathu thaan. Sometimes shades of gray-iyum handle pannanum thaan. But the minute you step into that in-between world of gray, you need to be very careful, or it will suck you in…ippo Kothandam paavam, enna seigirom endru theriyamale, ulari vidugirana? hmm….

    1. நன்றி சிவா. ஆமாம் சிவா. சில சமயம் ரகசியங்கள் வெளிப்படையாக சொல்லாமல் கதைகள் பாடல்கள், தெய்வ சிற்பங்கள் மூலமாக சொல்லிருக்காங்க. தெய்வங்களுக்கு பல கைகள் இருப்பது அந்த தெய்வத்தின் குணாதியசத்தை விளக்க என்று ஓரிடத்தில் படித்தேன்.

  3. hellow Mathura. so aralan kothandathai kuri vaithu ninaithathai nadathi kondan,. aralanukum adhiranukum pani por thuvangivittadu/ anal en aralanuku inda kobam umaipurathin mel. kobam avan annan melthane. eppadi idahi adhiran muriyadika pokiran……mantrikam thantrikam ivaratrai srichakrathudan nee inaitha vidam arumail. edhuvaga irundalum alavuku meerinal abathu enbadaithan idhu kattum endru ninaikiren

    1. நன்றி ஷாரதா. ஆமாம்ப்பா அராளன் ஆதிரன் பனிப்போர் என்று சொல்வதை விட மஹாசக்தி ஒன்றை அடைய நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடக்கும் போர் என்று சொல்லலாம்.

Leave a Reply to Tamil Mathura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35

35 இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாலை நேரத்தில், யார் கண்ணிலும் படாமல், மீனாட்சியை வணங்கி விட்டு, தன் தந்தையிடமும், கமலம் மற்றும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்திருந்தாள் சுஜி. தனக்கு உபகார சம்பளம் வழங்கி, படிப்பதற்கு உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 10ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 10

உனக்கென நான் 10 சுவேதாவின் வார்த்தைகள் சந்துருவின் மனதினை துளையிட நினைத்தன. ஆனால் அதற்கு தடுப்பு விதித்தான் சந்துரு. “ஏன்டி நீ தற்கொலை பன்னிதான் சாகனும்னு விதி இருந்தா போய் சாவுடி நான் உனக்காக வருவேன்லாம் எதிர்பார்க்காத” என தனது கைபேசியிடம்

ராணி மங்கம்மாள் – 2ராணி மங்கம்மாள் – 2

2. சின்ன முத்தம்மாளுக்குப் பெரிய முத்துமாலை  படை வீரர்களின் குதிரைகள் கண்பார்வைக்கு மறைகிற வரை அந்தத் திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். படை வீரர்களின் தோற்றம் கண் பார்வையில் தொலைதூரத்துப் புள்ளியாக மங்கி மறைந்த பின் தன் தாய் ராணி