வணக்கம் பிரெண்ட்ஸ்,
உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல் ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி பானுப்ரியாவுக்கு ப்ளாகில் அளித்த வரவேற்பினை புத்தக வடிவிலும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். வளரும் எழுத்தாளரான எனக்கு இந்த இனிய பொங்கல் பரிசினைத் தந்த ராணிமுத்து இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
[scribd id=251800179 key=key-FMUQmfirNnbg13xVoHk3 mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா
Congrats and all the best tamil
நன்றி பவானி
hi tamil
congrats.pongal vaazjhthukal
நன்றி ஸ்ரீ
All the Best Tamil
நன்றி சுபா
all the best Mathura. waiting for the book. pkp yoda unnoda novelum varude. inndum unn vasagar vattam koodum …
நன்றி ஷாரதா
Hi Tamil,
CONGRATULATIONS !! Have a wonderful New year !! Indha putthaandil, idhu pol ungalin innum pala pudhinangal putthaga vadivam pera, ulamarndha vaazhthukkal !!
CONGRATULATIONS !!!
நன்றி சிவா
Congrats Dear
நன்றி அனுஜா
Vazhththukkal Tamil.
நன்றி மெர்சிலின்
வாழ்த்துகள் மற்றும் நன்றி தமிழ்.
போன வருடமும் பொங்கல் பரிசாக உன்னிடம் மயங்குகிறேன்…கிடைத்ததே..
நன்றி பொன்ஸ்
Congrats Tamil
நன்றி சுகன்யா
Congrats Tamil 🙂
நன்றி ரோனி