Tamil Madhura அறிவிப்பு அத்தை மகனே, என் அத்தானே

அத்தை மகனே, என் அத்தானே

[scribd id=224042156 key=key-5dp3X4h35iKdKPefKOcF mode=scroll]

 

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

உங்களுக்குப் பிடித்த ‘அத்தை மகனே என் அத்தானே’ நாவல் இப்போது புத்தக வடிவில். மூவேந்தர் பதிப்பகத்தின் மூலமாக.

கணினிவழியாக உங்களைக்  கொள்ளை கொண்ட அம்மு-மனோ, அகில்-சுஜா ஜோடிகள் இப்போது அச்சில் உங்களை சந்திக்க வருகிறார்கள்.தொடராக வந்தபோது தந்த ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

12 thoughts on “அத்தை மகனே, என் அத்தானே”

  1. சாரதா, உமா, அமிர்தா, சாந்தி, சிவா, சிந்து, ப்ரியா, ராஜி, மாலா, சுமதி, சுகந்தி உங்க எல்லோரோட வாழ்த்துக்களுக்கும் நன்றி. வாசகர்கள் தந்த ஆதரவாலும் அன்பாலும் மட்டுமே இது சாத்தியமாயிற்று

    அன்புடன்,
    தமிழ் மதுரா.

  2. Hi tamil
    Vazhthukkal dear romba naala wait panninen book velivara
    Vanthavhu india varum friandsta solli eppadiyum vaangiduven paris la avvalavu seekiram kidaikkathu athuthankavalai

    Suganthi

Leave a Reply to Tamil Mathura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறுவடை நாள் விரைவில்அறுவடை நாள் விரைவில்

வணக்கம் தோழமைகளே, கிறிஸ்துமஸ் தினம் அறுவடை நாள் புதினத்தின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட எண்ணி இருக்கிறேன். உங்களது ஆதரவு இந்த புதிய முயற்சிக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.  விரைவில் சந்திப்போம். அன்புடன், தமிழ் மதுரா

வார்த்தை தவறிவிட்டாய் – விரைவில்வார்த்தை தவறிவிட்டாய் – விரைவில்

ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். கொலு எப்படிப் போகுது? உங்க வீட்டு கொலுவெல்லாம் முகநூல் புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன். எப்படி இருக்கிங்க? சித்ராங்கதா முடிஞ்சு புத்தகமும் வெளிவந்தாச்சு(கதையை  ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சுன்னு எனக்கே நம்ப

‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்

வணக்கம் தோழமைகளே. ஒரு சந்தோஷமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன். ‘இனி எந்தன் உயிரும் உனதே’ நாவல் புத்தகமாக வெளிவருகிறது. இதனை சாத்தியமாக்கிய திருமகள் நிலயம் பதிப்பகத்தினருக்கும் எனது கதைகளைப் படித்து இத்தனை நாளும் ஆதரவளித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும்