Tamil Madhura அறிவிப்பு அத்தை மகனே, என் அத்தானே

அத்தை மகனே, என் அத்தானே

[scribd id=224042156 key=key-5dp3X4h35iKdKPefKOcF mode=scroll]

 

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

உங்களுக்குப் பிடித்த ‘அத்தை மகனே என் அத்தானே’ நாவல் இப்போது புத்தக வடிவில். மூவேந்தர் பதிப்பகத்தின் மூலமாக.

கணினிவழியாக உங்களைக்  கொள்ளை கொண்ட அம்மு-மனோ, அகில்-சுஜா ஜோடிகள் இப்போது அச்சில் உங்களை சந்திக்க வருகிறார்கள்.தொடராக வந்தபோது தந்த ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

12 thoughts on “அத்தை மகனே, என் அத்தானே”

  1. சாரதா, உமா, அமிர்தா, சாந்தி, சிவா, சிந்து, ப்ரியா, ராஜி, மாலா, சுமதி, சுகந்தி உங்க எல்லோரோட வாழ்த்துக்களுக்கும் நன்றி. வாசகர்கள் தந்த ஆதரவாலும் அன்பாலும் மட்டுமே இது சாத்தியமாயிற்று

    அன்புடன்,
    தமிழ் மதுரா.

  2. Hi tamil
    Vazhthukkal dear romba naala wait panninen book velivara
    Vanthavhu india varum friandsta solli eppadiyum vaangiduven paris la avvalavu seekiram kidaikkathu athuthankavalai

    Suganthi

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்

வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம்

கடவுள் அமைத்த மேடை – புத்தகம்கடவுள் அமைத்த மேடை – புத்தகம்

  வணக்கம் பிரெண்ட்ஸ், உங்கள் அனைவரின் அன்பைப் பெற்ற வைஷாலியும் சிவபாலனும் இப்போது அச்சு வடிவில் உங்களை சந்திக்க வருகிறார்கள். இத்துடன் இன்னொரு நாவலும் சேர்ந்து இரட்டை நாவலாக வெளியிட்டிருக்கும்  திருமகள் நிலையத்தினருக்கு எனது நன்றிகள். புத்தகம் ஆன்லைன் புத்தக நிலையங்களிலும்,

இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்

வணக்கம் தோழமைகளே. இனி எந்தன் உயிரும் உனதே புத்தகம் கிண்டிலில் உங்களுக்காகப் பதிவிட்டிருக்கிறேன். உங்களது ஓய்வு நேரத்தை பாரியும் லல்லியும் இனிமையாக்குவார்கள் என்று நம்புகிறேன். புத்தகம் படியுங்கள், குடும்பத்தினரிடம் உரையாடுங்கள், நல்ல இசையைக் கேளுங்கள், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். மொத்தத்தில் பாரியையும்