Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 19

சித்ராங்கதா – 19

Chitrangatha – 19

ஹலோ பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்த அப்டேட் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜிஷ்ணு, சரயு இருவரும் தாங்கள் ஒருவரின் மேல் ஒருவர் கொண்டுள்ள அக்கறையை உணர்கிறார்கள். நீங்களும் கூடத்தான். இவர்களில் யாருக்கு யார் மேல் அன்பு அதிகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? படித்துவிட்டு உங்கள் கருத்தினை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா

7 thoughts on “சித்ராங்கதா – 19”

  1. hai mam ,thank you for அப்டேட் .

    ஹையோ ,மண்டையடி உண்டு பண்ணுதீகளே ?

    இந்த ஆட்டம் ஒன்னும் விளங்க மாட்டேங்கு ..ஒரு சமயம் பார்த்தா ,இது சேக்காளி பாசம் ன்னு விளங்குது .அப்புறம் ,இன்னொரு ஆட்ட பார்க்கயிலே குழம்புது ..இந்த பிள்ள ,ரெம்ப அப்புராணி பிள்ள போல ,பாசத்தை தேடி நிக்கி போல (நெல்லை தமிழ் superb mam )

    ஜிஜ்னு பயல பாக்கயிலே ,லவ் மட்டுமில்லாம பாசமும் சேர்ந்து இருக்க மாறி தான் தெரியுது ,பார்ப்போம்

    சரி ,அடுத்த update படிக்க வாரேன் ,bye

  2. ஹாய் தமிழ்

    சரயு- ஜிஷ்ணு நட்பு அருமை…
    அந்த சாப்பாடு அவனுக்கு ஒத்துக்காம போய்டுமேனு அவளும் …
    இதை எப்படி அவ சாப்பிடுறான்னு அவனும்….
    ஒருதர்க்காக ஒருத்தர் கவலைப்படுவதும்…
    அவன் பசி & விருப்பம் அறிந்து அவள் உணவு வாங்கி வந்ததும்…
    அவன் அவளுக்கு ஊட்டி விடுவதும் …. எல்லாமே சூப்பர்…
    ஆனா அந்த பூஜா…. so bad…

  3. hi tamil
    konja naalaikku piraku vanthirukken ,ud 15 piraku solla teriyala padikka pidikkathamathiri oru feeling sarayu vishnukoda sandai pottu meendum pirinchiduvalonu irunthichu but ippo fb thannu en friend sonna oodi vanthitten semaya poguthu story vishnu paya semaya sarayukitta kavunduttan intha ponnukku athu puriyala aana aval kaattum anbu irukke superb poi sonna pidikkathungira ivan periiiiiiiya poosanikkaya oru kavalam southula maraikka paakkiran iyyo iyyonu irukku

    piragu avala vittutu ean jamunava pannittan thala vedikkuthu eanpa rendu perayum pirichinga serthu vittirukkalamla varuthama irukku paarpom ethirkalathila enna seiyaporinganu

    super tamil vijay veetukkum thirisha veetukkum kooty porennu solli urchakapaduthinatnu

  4. ஹாய் தமிழ் ,
    உங்கள் விரைவான கதை updates க்கு நன்றி. திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு சேர்மதுரை பெயர்காரணம் தெரியாது. எதோ ஒரு வார்த்தை தான் மருவி இந்த பெயர் வந்தது என நினைத்து இருந்தேன்.அந்த சித்தர் வாழ்ந்த இடம் ஏரல்,தூத்துக்குடி என நினைக்கிறேன் .Thanks a lot for your info.

  5. ஹாய் தமிழ் ,
    அருமையான மாஸ்டர் பெண்ணை பற்றி விசாரிக்கிறார் …..ஜிஷ்ணு தங்கை என்று சொல்லி கூறும் அரிவுரை சூப்பர் …….ஜிச்னு அந்த சாப்பட்டை சாபிடகூடதுனு அவள் வாங்குவதும் ,பொய் சொல்வது பிடிக்காது என்பதும் உண்மையான வார்த்தைகள் ……..jisnuvum அவள் அன்பால் கரைகிறான் …………இது நட்பா?காதலா ?

  6. இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவர் எப்போதுமே பாசமும் அக்கறையும் உண்டு… எனினும் இப்பொழுது ஜிஷ்ணுவிற்கு கூடவே காதலும் சேர்ந்துகொண்டது…. பார்ப்போம், யார் யாரை மிஞ்சுகிறார்கள் என்று….. 🙂
    ஆனாலும் ரொம்பவே ட்விஸ்ட் வைக்கறீங்கப்பா… எது எப்படியிருந்தாலும் அந்த பட்டுப்பூச்சி எந்த வித பாதகமுமில்லாமல் பறக்கவே ஆசை… 🙂

    nice update TM 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 26ராணி மங்கம்மாள் – 26

26. பேரனின் ஆத்திரம் விஜயரங்க சொக்கநாதனுக்கு அப்போது இரண்டுங்கெட்டான் வயது. கைக்குழந்தையாக இருந்தபோதே அவனுக்கு முடிசூட்டியாயிற்று என்று பேர் செய்திருந்தாலும் அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பதை அறிந்து அவன் சார்பில் தானே ஆட்சி நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்தாள் ராணி

கபாடபுரம் – 19கபாடபுரம் – 19

19. கலஞ்செய் நீர்க்களம்   வலிய எயினன் அப்போதிருந்த சூழ்நிலையில் அவனிடம் விரிவாக உரையாட முடியாமலிருந்தது. யானை, யானையாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்த பூதாகாரமான மல்லர்கள் இருவரை மற்போரிடச் செய்து கண்டு இரசித்துக் கொண்டிருந்தான் எயினர் தலைவன்.   “இந்தத் தீவில் தனித்து

ஒகே என் கள்வனின் மடியில் – 15ஒகே என் கள்வனின் மடியில் – 15

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கும் கமெண்ட்ஸ்க்கும் ஆயிரம் ஆயிரம்  நன்றிகள். காதம்பரி மேல உங்களுக்கிருக்கும் அட்டாச்மென்ட் பார்த்து வம்சியே பொறாமைப் படப் போறான். இனி இன்றைய பதிவு ஓகே என் கள்வனின் மடியில் – 15 வம்சி