Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 13

சித்ராங்கதா – 13

Chitrangatha – 13

6 thoughts on “சித்ராங்கதா – 13”

  1. படிச்சுட்டேங்க….but, பக்கு பக்குனு இருக்கு இப்ப, சரயுவை நினைச்சா… பிபி ஏறிக்கும் போல இருக்கு…. but I do have a slight feeling of that Selvam being a cunning one… eeee…. 🙂 🙂

  2. ஹாய் தமிழ்

    அப்டேட் நல்லா இருக்கு…
    சரயு இன்னும் ஒரு நல்ல பாதுகாப்பான துணை இல்லாம தான் இருக்காளா….,
    அவளோட அக்கா எல்லாருக்கும் அவரவர் பிரச்சனையே பெருசா இருக்கும்போது இவ என்ன பண்ணமுடியும்….??
    சம்முவம் நல்லவனா…. கெட்டவனா … தெரியலையே…!!
    அதே போல செல்வமும்…, இவ மேல இருக்குற பாசத்தில் எல்லாம் செயுரானா…. புரியலையே….!!

    இவங்க எல்லாரையும் விட மனதில் நிற்பவர் மனோரமா டீச்சர் தான்.. சரயு மேல் உண்மையான பாசம் வைச்சி இருக்காங்க…

    பாலிடெக்னிக்ல சேர்ந்து அவ என்ன பண்ண போறா…, வெகுளியான அவ பசங்களை எப்படி சமாளிக்க போறா…!!

Leave a Reply to thenu23 Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 32ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 32

உனக்கென நான் 32 அன்பரசியின் கைபைசியிலிருந்து கற்றைகள் காற்றில் கடுகி சென்று சந்துருவின் வீட்டை அடைந்தன. அதன் எண்ணம் சந்துரு எங்கே என்று இருக்க சந்துருவின் அறையை தேடின. மிகவும் ஆர்வமுடன் சந்துருவின் கைபேசியை பார்க்க அவனோ வேறு யாருடனோ உரையாடி

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53

53 – மனதை மாற்றிவிட்டாய் திவி அறையினுள் நுழைய ஆதி பால்கனிக்கு செல்லும் கதவருகே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கதவை இறுக பிடித்திருந்ததிலிருந்தே தெரிந்தது அவனது கோபம். “ஆதி” என அவள் மெதுவாக அழைக்க “அமைதியா போ திவி…செம கடுப்புல இருக்கேன்.”

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – ENDஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – END

78 – மனதை மாற்றிவிட்டாய் வீட்டில் வந்து சுந்தர், மீரா விஷயமும் பேசி தாத்தாவிடம் சம்மதம் வாங்கிவிட அடுத்தடுத்து அனைத்தும் துரிதமாக நடந்தேறியது. மதனின் பெற்றோர்கள் வந்ததும் அடுத்த ஒரு வாரத்தில் கோவிலில் திருமணம் என்று முடிவானது. சுந்தர் மீரா திருமணம்