உனக்கென நான் 6 சாப்பாடு முடிந்தது. மலர் தான் வீட்டிற்கு செல்ல உத்தரவு வாங்கிகொண்டாள். பின் சிறிதுநேரம் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அன்பரசி மட்டும் மாணவர்களின் படைப்புகளை திருத்தும் பணியில் இயங்கிகொண்டிருந்தாள். அமைதியாக பெரியவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த சந்துரு. தன் கைபேசியில் வரும்
I WAS TOTALLY ENJOYED YOUR CHITHRANGATHA 1 & 2 I NEVER FELT THIS MUCH LOVE IN THIS STORY ,I NEED TO KNOW HOW YOU FELT TO GIVE SUCH LIVE MOMENT TO YOUR STORIES…………